எழுதியும் அனுப்பபடாத 

தபால்…
விடிந்தும் அணைக்கபடாத 
விளக்கு…

மாலை ஆகியும் மறந்து போன 
மதிய உணவு…

இரவில் மறந்து போன 
பகல் நினைவுகள்…
நண்பன் ஞாபகபடுத்திய 
பிறந்த நாள்…

இப்படி எல்லாமே மறந்து போக உன் அழகான பெயர் மட்டும் 
இன்னும் ஒளித்து கொண்டு இருக்கிறது 
மறந்து போக மறுத்துக்கொண்டு.......
"உன் பெயர்"


உன்னவனாய் உனக்காக மட்டும்...





காலம்  முழுதும் 

சேர்ந்திருப்பேன்,

உன் நிழலாக...



நீ இமை மூடும் வரை 

காத்திருப்பேன்,
உன் கண்களாக...

நீ சுவாசிக்கும் காற்றில் 

கலந்திருப்பேன்,

ஒரு அணுவாக...


நீ உறங்கினாலும் 

விழித்திருப்பேன்,
உன் கனவாக...

நீ என்னை நேசிக்கும் வரை 

நின்றிருப்பேன்,

உன் இதயமாக...


உன் வாசத்துடன்
இணைந்திருப்பேன் 
ஒரு  மலராக...

நீ என்னை வெறுத்தாலும்  
வாழ்ந்திருப்பேன்,
ஒரு பிண ’மாய்  கல்லறையில்!!!

என்றும் உன்னவனாய் உனக்காக மட்டும்...


பிரிந்து செல்லவும் தெரியும் .........



உன்னை நினைக்க தெரிந்த 
"இதயத்துக்கு "
பிரிந்து செல்லவும் தெரியும் 
உன்னை விட்டு அல்ல 
இந்த உலகத்தை விட்டு 
இப்படிக்கு 
என்றும் உன்னவன் .....
Shaan Clarkey 

Love-u Love-u Oh My Love-u



Some Broken Heart, May Never Mend,
Some Memories May Never End,
Some Wet Tears May Never Dry,
But My Love For You Will Never Die…

காத்திருப்பேன் …..









காத்திருப்பேன் அன்பே , 

உண்மையை …
உயிரை ….
நம்பிக்கையை …
இழக்காமல்
ஒவ்வொரு வினாடியும் …
நீ என்னை மறக்கவே
முடியாது என்று உணரும்
நாள் வரை ………
காத்திருப்பேன் என் அன்பே என்றும் உனக்காய் …..





                       

நீங்காமல் இருப்பேன் ….







என் உயிர் என்னை விட்டு
நீங்கும் போது ஓர் நாள்அறிவாய் 
உயிர் காதலின்உன்னதம் …
ஏன் தெரியுமா ?
உயிர் நீங்கும் போதும்
உன்னை விட்டு நான்
நீங்காமல் இருப்பேன் ….



     

காதல் .......................





எனக்கு பிடித்தவைகளே
                                                                        உனக்கு பிடிக்கவேண்டும் என்பல்ல காதல் . . . 
                                                                 உனக்கு பிடிக்காதவைகள்
                                                     எனக்கு பிடித்திருந்தும் என்னை பிடிக்கும் என்பாயே அதுவே காதல் !
                                          உன்னை பற்றி நானும் என்னை பற்றி நீயும் தெரிந்து கொள்வதல்ல காதல் . . . 
                                            நம்மைப் பற்றி நமக்கே தெரியாதவைகளை தெரியவைப்தே காதல் ! 
                                                    எல்லைகளை மீறுவதல்ல காதல் . . .
                                                         நமக்குள் எல்லையே இல்லாமல்இருப்பதே காதல் !
                                                         கற்பு நெறிக்கு உட்பட்டதல்ல காதல் . . .
                                                     கற்புக்கு நெறிமுறைகளை வகுத்ததே காதல் !
                                             நட்பை விட உயர்ந்ததா தாழ்ந்ததா என்பதல்ல காதல் . . .
                               நட்பை தன்னை விட உயர்ந்த இடத்தில் வைத்து பெருமைப்படுத்துவதே காதல் !
                                                மொழிகளால் உணர்ந்து கொள்ளக்கூடியதல்ல காதல் . . .
                                                     உணர்வுகளின் மொழியே காதல் .......................


                  



என் உயிரே ..............



என் உயிரே உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்... 


இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை... 
என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்... 

எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை 
என்னை விட்டு நீ பிரியும் காலம் வந்தால்... 
புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்....


உன் நினைவுகள் என்றும் சுகமானதே………!



யார் வந்து பேசினாலும் உன்
குரலே கேட்கிறது…………..!
யார் முகம் பார்த்தாலும் உன்
முகமே தெரிகிறது…………...!
இது தான் காதல் என்பதா…!
சுகமாய் நினைத்தவை இன்று
சுமையானது போல் சுகமாய்
நினைக்கும் உன் நினைவுகள்
என்றும் சுகமானதே………!!


உண்மையான அன்பு ................



உண்மையான
  அன்புக்கு  மட்டுமே 
 உன்  கண்ணீர்  துளிகள்  தெரியும் 
நீ 
 மழையில்  நனைந்து   கொண்டே  
அழுதாலும் கூட ................



என் உயிரில் கலந்த உறவே....................!
நினைவுகள் கூட நிஜங்களாகும்
 நீ என் அருகில் இருந்தால்.................!





கனவுகள் கூட கவிதைகளாகும்
 கண்ணே உன் பார்வை பட்டால்................!


நொடிகள் கூட பொழுதுகளாகும்
 நீ என்னை நீங்கி சென்றால்...............!





தொலைவுகள் கூட நெருக்கம் ஆகும்,
 உன் நினைவில் மட்டும் நான் இருந்தால்..............!


செலவுகள் கூட வரவுகள் ஆகும்,
 அது உனக்கான செலவுகளாக இருந்தால்.............!


அன்பே உனக்காக எதையும் இழப்பேன்.............! 
ஆனால் நான் என்னை இழந்தாலும்.....!
 ஒரு போதும் உன்னை இழக்க மாட்டேன்..........! 
நம் இருமனம் சேர்ந்த ஒருவழிப் பாதையில்..................!!!!





காதல் விஷமென்று சொன்னார்கள்
நான் அவர்களை

பைத்தியக்காரர்கள் என்றேன்!

காதல் அமிர்தம் என்றார்கள் 

ருசித்து பார்த்தேன்


தயவு செய்து காதல் என்னவென்று
என்னிடம் கேட்காதீர்கள்
ஏனெனில் உணர்வுகளே இல்லாத
உடலுக்குள் நான்.................!!!!


இன்னும் ஓர் உயிர் .........



இந்த உலகில் ரசித்து மகிழ,
எத்தனையோ இருந்தாலும்...

அனைத்தையும் மறந்து ரசித்தேன்
உன் நினைவுகளை மட்டும்...

மரணமில்லா உன் நினைவுகள்
இன்னும் ஓர் உயிர் அல்லவா எனக்கு.....