காத்திருப்பேன் …..









காத்திருப்பேன் அன்பே , 

உண்மையை …
உயிரை ….
நம்பிக்கையை …
இழக்காமல்
ஒவ்வொரு வினாடியும் …
நீ என்னை மறக்கவே
முடியாது என்று உணரும்
நாள் வரை ………
காத்திருப்பேன் என் அன்பே என்றும் உனக்காய் …..





                       

நீங்காமல் இருப்பேன் ….







என் உயிர் என்னை விட்டு
நீங்கும் போது ஓர் நாள்அறிவாய் 
உயிர் காதலின்உன்னதம் …
ஏன் தெரியுமா ?
உயிர் நீங்கும் போதும்
உன்னை விட்டு நான்
நீங்காமல் இருப்பேன் ….