என்னவள் .....





யுக யுகமாய் 
உன்னைக் 

காதலித்திருக்கிறேன் 

போலும்.. 
அதனால்தான் 

உன்னைக் 

கண்ட நொடியில் 
யாரிவள் 

எனக்கேட்காமல் 
உன்னவள் 
      என்றது எனது மனது ....



0 comments:

Post a Comment