அன்பே !
நீ ரசித்து கொண்டு இருப்பது
பனி துளி அல்ல
என் காதல் வலியை கண்ட நிலா
இரவு முழுவதும்
சிந்திய கண்ணீர் துளி .....,
என் விழி மூடும் நேரத்தில் வருகின்ற
நிலவுக்கு புரிகிறது என் காதல் ,
என் விழிகளாக வாழ்கின்ற உனக்கு
புரியவில்லையா பெண்ணே !
பனி துளி அல்ல
என் காதல் வலியை கண்ட நிலா
இரவு முழுவதும்
சிந்திய கண்ணீர் துளி .....,
என் விழி மூடும் நேரத்தில் வருகின்ற
நிலவுக்கு புரிகிறது என் காதல் ,
என் விழிகளாக வாழ்கின்ற உனக்கு


0 comments:
Post a Comment