புரியவில்லையா பெண்ணே .....





அன்பே ! 

நீ ரசித்து கொண்டு இருப்பது 

பனி துளி அல்ல 

என் காதல் வலியை கண்ட நிலா 

இரவு முழுவதும் 
சிந்திய கண்ணீர் துளி ....., 

என் விழி மூடும் நேரத்தில் வருகின்ற 

நிலவுக்கு புரிகிறது என் காதல் , 
என் விழிகளாக வாழ்கின்ற உனக்கு 

புரியவில்லையா பெண்ணே !





 

0 comments:

Post a Comment